திருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா

வழமையானது

  தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவரும் தூய தமிழில் உரையாற்றி மாணவர்களின் உள்ளத்தில் தமக்கான ஓர் இடத்தைப் பெற்றிருப்பவரும், நெல்லைத் தனித்தமிழ்க்கழகத்தின் நிறுவுநருமான முனைவர் பா. வளன் அரசு அவர்களின் பவள விழா திருநெல்வேலி, சானகிராம் உணவகத்தின் மிதிலை அரங்கில் 15.06.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதுபெரும் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s